நேற்றைய தொற்றாளர்கள் – 460 மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை – 42,056 மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 38,343 சிகிச்சையில் – 7,943 குணமடைந்தோர் – 33,925 நேற்றைய உயிரிழப்பு – 01...
கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கை இன்று (30) சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு சுகாதார அமைச்சினால் 9...
கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 195 ஆக...
மேலும் 453 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,056 ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில்...
பசறை – டெமேரியா மற்றும் கோணக்கலை காவத்தைப் பகுதிகளில் இன்றையதினம் (26) இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள், மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த 34 நபர்களின் பி.சி.ஆர்...
2021ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான 29.12.2020 அன்று ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.16 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5.77 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17.80 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று ஆளும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சர் எஸ்.எம்.சந்ரசேன தெரிவித்துள்ளார். நேற்றைய கூட்டத்தில்...
மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் நேற்றிரவு (28) உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. • தர்கா நகரில் வசித்த 90 வயதான ஆண்• தெல்தெனிய பகுதியில் வசித்த 83 வயதான ஆண்• களுத்துறை தெற்கைச்...