அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள மாவட்ட செயலகம் முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது. அரசியல் கைதிகளின் குடும்பங்கள்,...
நேற்றைய தொற்றாளர்கள் – 468மொத்த தொற்றாளர்கள் – 45,242சிகிச்சையில் – 7,212குணமடைந்தோர் – 37,817கொவிட் மரணங்கள் – 215 இதேவேளை, அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
தனக்கும் சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு “ஐ.நா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடர் தொடர்பில் பாராளுமன்ற...
2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (05) முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இன்று முதல் 07 ஆம் திகதி வரை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல்...
கொவிட் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இரத்தினபுரியைச் சேர்ந்த 71 மற்றும் 86 வயதான இரு ஆண்களே உயிரிழந்துள்ளனர். இதன்படி இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 215...
இலங்கையுடன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணி வீரர் மொஹின் அலிக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் 10 நாட்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அவருடன்...
இலங்கையில் மேலும் 190 பேருக்கு கொவி தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,964 ஆக உயர்வடைந்துள்ளது.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு வரவுள்ளார். அவர் நாளை (05) முதல் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண்...
மாளிகாவத்த பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த NHS வீடமைப்பு தொகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.