கொழும்பு வாழைத்தோட்டம் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் நாளை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்படவுள்ளன. நாளை (28) காலை 5 மணிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்சில் இலங்கை சகல விக்கெட்டுகளையும் இழந்து 396 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் சந்திமால் 85 ஓட்டங்களை பெற்றதுடன் காயமடைந்த தனஞ்சய டி சில்வா 79 ஓட்டங்களையும்,...
ஐரோப்பாவில் இன்று முதல் கொவிட் 19 தடுப்பூசியை பயன்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சுமார் 27 நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளன. 450 மில்லியன் சனத் தொகையை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டு...
இதுவரை 1860 பேர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த 24 மணித்தியாலத்தில் முகக் கவசம் அணிதல் மற்றும்...
கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகளின் விபரம் அமெரிக்கா – 3,39,757 பிரேசில் – 1,90,815 இந்தியா – 1,47,343 மெக்சிகோ – 1,21,837 இத்தாலி – 71,620 இங்கிலாந்து – 70,405 பிரான்ஸ் –...
கொழும்பு 9 வெலுவனாராம வீதி உள்ளிட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்றால் 67 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர் கொழும்பு 15 முகத்துவாரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து மொத்த...
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார். இதனையும் மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தி கொவிட் கொத்தணிகள் உருவானால் கட்டாயம்...
மேலும் 93 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,375 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று இதுவரை 593 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச்...
மேலும் 500 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,282 ஆக உயர்வடைந்துள்ளது.