மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு எழுமாறாக மேற்கொள்ளப்படும் எண்டிஜென் பரிசோதனைகளில் இதுவரை 103 பேர் கொவிட் தொற்றாளர்களா அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்று...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.49 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை...
கொவிட் தொற்றால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். மொத்த மரணங்களின் எண்ணிக்கை 211 ஆக உயர்வடைந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் கொழும்பு 13 ஐ சேர்ந்த 93 வயதான பெண்முகவரி உறுதிப்படுத்தப்படாத...
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணி ஒன்றை உருவாக்குவதே நோக்கம் என ஐ.தே.க உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை அரசாங்கத்தில் உள்ள கூட்டணியை எவ்வாறான கூட்டணிகள் வந்தாலும் உடைக்க முடியாது என இராஜாங்க அமைச்சர்...
பாடசாலைகள் ஆரம்பித்தவுடன் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரி டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
மேலும் 311 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதன்படி இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,167 ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கேரிக்கை விடுப்பவர்கள் அரசியல் இலாபங்களுக்காக செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். அம்பாறை ஊடக...
தென்னாபிரிக்க அணியுடன் நாளை (03) இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர்கள் ஐவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனஜ்ய டி சில்வாவுக்கு இரண்டு வார கால ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும் சுரங்க...
நேற்று (01) – 557 பேருக்கு கொவிட் மொத்த தொற்றாளர்கள் – 43,856 பேலியகொடை, மினுவாங்கொடை மற்றும் சிறைச்சாலை தொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் – 40,126 நேற்றைய மரணம் – 4 மொத்த மரணங்களின் எண்ணிக்கை...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.43 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5.96 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 18.34 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...