Connect with us

உள்நாட்டு செய்தி

சபாநாயகர் ஊடகப் பிரிவு கொடுத்துள்ள விளக்கம்

Published

on

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுகாதார பிரிவினரால் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என சபாநாயகர் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் சபாநாயகர் இன்றைய தினம் (01) முதல் தமது கடமைகளை முன்னெடுப்பார் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.