கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. இதன்படி கிரான்பாஸ், மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகள், நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. கொவிட்...
மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது. இதற்கமைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம்.கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்இரத்தினபுரியில் வசித்த 72 வயதான ஆண்ஹொரணை பகுதியைச் சேர்ந்த...
இதுவரை 524 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். சற்று முன்னர் மேலும் 273 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் கூறினார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,304 ஆக உயர்வடைந்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அவர் ஹிக்கடுவையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரின் குடுபத்திருக்கு கொவிட் பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் அண்மைய அமைச்சரவை...
கொழும்பில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் அதிகமுள்ள இடங்களின் விபரம் பொரளை – 36கொள்ளுப்பிட்டி – 32நாராஹேன்பிட்டி – 27தெமட்டகொடை – 22மட்டக்குளி – 15கிருலப்பனை – 6மருதானை – 4கொம்பனிவீதி – 3புளுமெண்டல் – 3கினிரேண்பாஸ் –...
கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்வடைந்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இன்று 2 பேர் கொவிட் தொற்றுறுதியாகி உயிரிழந்துள்ளனர். தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண் மற்றும் 78 வயதான அலவ்வ...
நேற்றைய தொற்றாளர்கள் – 468மொத்த தொற்றாளர்கள் – 45,242சிகிச்சையில் – 7,212குணமடைந்தோர் – 37,817கொவிட் மரணங்கள் – 215 இதேவேளை, அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
கொவிட் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இரத்தினபுரியைச் சேர்ந்த 71 மற்றும் 86 வயதான இரு ஆண்களே உயிரிழந்துள்ளனர். இதன்படி இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 215...
இலங்கையில் மேலும் 190 பேருக்கு கொவி தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,964 ஆக உயர்வடைந்துள்ளது.
கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தோர் விபரம்வெலிப்பனை பகுதியைச் சேர்ந்த 57 வயதான பெண்கொழும்பு 15 இல் வசித்த 76 வயதான பெண். -அரசாங்க தகவல் திணைக்களம்-