இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். ‘கோவிஷஸ்ல்ட், கோவாக்சின்...
மேலும் 215 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,586 ஆக உயர்வடைந்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.49 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை...
கொவிட் தொற்றால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். மொத்த மரணங்களின் எண்ணிக்கை 211 ஆக உயர்வடைந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் கொழும்பு 13 ஐ சேர்ந்த 93 வயதான பெண்முகவரி உறுதிப்படுத்தப்படாத...
மேலும் 311 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதன்படி இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,167 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று (01) – 557 பேருக்கு கொவிட் மொத்த தொற்றாளர்கள் – 43,856 பேலியகொடை, மினுவாங்கொடை மற்றும் சிறைச்சாலை தொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் – 40,126 நேற்றைய மரணம் – 4 மொத்த மரணங்களின் எண்ணிக்கை...
மேலும் 320 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவா தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,619 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று 826 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த...
மேலும் 354 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,717 ஆக உயர்வடைந்துள்ளது. 7,599 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 453 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,056 ஆக உயர்வடைந்துள்ளது.
பசறை – டெமேரியா மற்றும் கோணக்கலை காவத்தைப் பகுதிகளில் இன்றையதினம் (26) இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள், மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த 34 நபர்களின் பி.சி.ஆர்...