1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ பிள்ளே தெரிவித்துள்ளார். இதுவரையில் பாரிய பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல்...
உலக சுகாதார ஸ்தாபனத்தினால், கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், AstraZeneca Covishield தடுப்பு மருந்துகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகத்தின் தென்கிழக்காசிய...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.43 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும்...
நேற்று (01) இலங்கையில் 826 கொரோனா தொற்;றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அதில் 816 பேர் பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 64,983 ஆக உயர்வடைந்துள்ளதுடன் அதில் இதுவரை 58,075 பேர்...
உலகில் கொரோனாவால் 10 கோடியே 38 லட்சத்து 79ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 இலட்சத்து 46 ஆயிரத்து 215 பேர் பலியாகினர். 7 கோடியே 55 இலட்சத்து 88 ஆயிரத்து 335 பேர் மீண்டனர்....
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.25 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.47 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.27 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களின் விபரம்...
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.42 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.14 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.60 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில்...
இலங்கையில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை மேற்கண்டவாறு உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களின் விபரம்…...
நாட்டில் இன்று 5,286 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.