நேற்றிரவும்(14) கொரோனா தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தும்பலசூரிய, கல்கமுவ, கினிகத்தொட்ட, கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த ஒருவரும் நேற்று உயிரிழந்தனர். இவர்கள் 47,53,57,72 வயதானவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க...
இன்று மட்டும் 670 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. மேலும் 316 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதை அடுத்தே தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,899 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை...
மேலும் 354 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,583 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை 43,747 பேர் குணமடைந்துள்ளனர். -இராணுவத் தளபதி-
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6.58 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19.68 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
இலங்கையில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 4 கொவிட் மரணங்கள் பதிவான நிலையிலேயே மொத்த மரணங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 82...
மேலும் 274 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மட்டும் 584 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,533 ஆக உயர்வடைந்துள்ளது. -இராணுவத் தளபதி –
உலகில் கொரோனாவால் 9 கோடியே 13 இலட்சத்து 15 ஆயிரத்து 062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19 இலட்சத்து 52 ஆயிரத்து 879 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 6 கோடியே 52 இலட்சத்து 87 ஆயிரத்து...
நேற்று 569 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 31 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தொற்றாளர்கள் – 569மரணங்கள் – 8மொத்த மரணங்கள் – 240மொத்த...
நாட்டில் மேலும் 283 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி கூறியுள்ளார். இன்று மட்டும் இதுவரை 568 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 48,948 ஆக அதிகரித்துள்ளது.
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் அண்மைய பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே...