நேற்றைய (23) தொற்றாளர்கள் – 580மொத்த தொற்றாளர்கள் – 38,639மொத்த உயிரிழப்பு – 184திவுலப்பிட்டிய, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 34,960குணமடைந்தோர் – 29,882சிகிச்சையில் – 8,573 மருதனார்மடம் சந்தை கொத்தணி – 103
கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 38,407 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 348 பேருக்கு கொவிட் 19 தொற்றுக்கு ஏற்பட்டதை அடுத்தே மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை...
உலகில் கொரோனாவால் 7 கோடியே 82 இலட்சத்து 43 ஆயிரத்து 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 இலட்சத்து 20 ஆயிரத்து 824 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 49 லட்சத்து 48 ஆயிரத்து 656...
சற்று முன் 260 பேர் கொவிட் 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 37,891 ஆக உயர்வடைந்துள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இவர்களில் சிறைச்சாலை...
உலகில் கொரோனாவால் 7 கோடியே 68 இலட்சத்து 97 ஆயிரத்து 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 இலட்சத்து 96 ஆயிரத்து 352 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 39 இலட்சத்து 35 ஆயிரத்து 251...
புதிய தொற்றாளர்கள் – 284இன்று மட்டும் – 660 -இராணுவத் தளபதி-
மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்வடைந்துள்ளது.
புதிய தொற்றாளர்கள் – 376மொத்தம் – 35,763குணமடைந்தோர் – 27,061சிகிச்சையில் – 8,542 -இராணுவத் தளபதி-
உலகில் கொரோனாவால் 7 கோடியே 46 இலட்சத்து ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 இலட்சத்து 56 ஆயிரத்து 623 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 24 இலட்சத்து 39 ஆயிரத்து 974 பேர்...
மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் எதிர்வரும் நாட்களில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அந்த சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் ஹரித்த அளுத்கே கொழும்பில்...