Connect with us

உள்நாட்டு செய்தி

தயாசிறிக்கு கொரோனா, குடும்பத்தாருக்கு பரிசோதனை

Published

on

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அவர் ஹிக்கடுவையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரின் குடுபத்திருக்கு கொவிட் பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் அண்மைய அமைச்சரவை கூட்டத்திலோ, அமைச்சு மட்ட கூட்டத்திலோ பங்கேற்கவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் சென்ற ஹெட்டிபொல காரியாலய ஊழியர்களுக்கு கொவிட் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.