நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் – 616மொத்தம் – 34,737மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 31,070சிகிச்சையில் – 8,925 பேர்இதுவரை குணமடைந்தோர் – 25,652நேற்று உயிரிழந்தவர்கள் – 3உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை –...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.37 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5.17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16.40 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
உடனடியாக பாணந்துறை தொட்டவத்த, மொனராகலை படல்கும்பர மற்றும் அலுபொத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்.மருதனார்மடம் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 4 கொவிட் தொற்றாளர்கள் இன்று (15) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. உடுவிலை சேர்ந்த இருவருக்கும், சன்டிலிப்பாயை சேர்ந்த...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.31 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5.12 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16.27 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மேலும் 356 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். 302 பேர் ஏற்கனவே பதிவான தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர். மிகுதி 54 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.
நாளையதினம் கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பின் கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசந்த செவண...
நேற்றைய தொற்றாளர்கள் – 762நேற்றைய உயிரிழப்பு – 01மொ.உயிரிழப்புகள் – 147மொ.தொற்றாளர்கள் – 31,375இதுவரை குணமடைந்தோர் – 22,831சிகிச்சையில் – 8,397
மேலும் 226 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,375 ஆக உயர்ந்துள்ளது. சற்று முன்னர் மேலும் 300 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதற்கமையவே மேற்படி எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...