இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, கொட்டகலை...
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று (10) 05 கொரோனா மரணங்கள் அதிகரித்த நிலையில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை மேற்கண்டவாறு உயர்ந்துள்ளது. இலங்கையில் கொவிட் தொற்றுக்கு...
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (09 ) மாத்திரம் குறித்த மாவட்டங்களில் 479 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 பரவல் தடுப்பு செயற்பாட்டு...
இன்று (09) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 887 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது. அவர்களுள் 09 பேர் வௌிநாடுகளில்...
கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,...
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 207 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்...
நேற்றைய (07) தொற்றாளர்கள் – 772மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை – 69,348குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 63,401சிகிச்சையில் – 5,591மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை – 356நேற்று 5 கொவிட் மரணங்கள் உயிரிழந்தவர்களின் விபரம்• கொழும்பு 15...
நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 351 ஆக உயர்டைந்துள்ளது. நேற்று (06) 8 பேர் மரணமானதை தொடர்ந்தே மொத்த மரணங்களின் எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 77...
நேற்று மாத்திரம் நாட்டில் 735 பேருக்கு கொவிட் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 67,850 ஆக உயர்வு நேற்றைய தொற்றாளர்களில் 729 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் பேலியகொட, மினுவாங்கொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின்...
உலகில் கொரோனாவால் 10 கோடியே 59 இலட்சத்து 6 ஆயிரத்து 775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 இலட்சத்து 8 ஆயிரத்து 846 பேர் பலியாகினர். 7 கோடியே 76 இலட்சத்து 69 ஆயிரத்து 344 பேர்...