Connect with us

Sports

பாராலிம்பிக் இன்று ஆரம்பம்

Published

on

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளன.

இந்த போட்டிகள் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீர, வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இதில் வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், சைக்ளிங், குதிரையேற்றம், 5 பேர் கால்பந்து, துப்பாக்கி சுடுதல், சிட்டிங் கைப்பந்து, நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெறவுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *