Connect with us

உள்நாட்டு செய்தி

தாயை தாக்கிய தந்தை – நடந்த விபரிதம்

Published

on

போதையில் தனது தாயை தாக்கிய தந்தையை அவரது மகன் கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் ஹந்த ஒலுவ பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (08) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.