பதுளை – தனமல்வில பகுதியில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 4,340 கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் எம்பிலிபிடிய பகுதியை சேர்ந்த...
2023 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய,...
நாடு முழுவதும் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலையால் 12 மாவட்டங்களில் 53,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 13,027 குடும்பங்களைச் சேர்ந்த 53,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது....
நில்வளா கங்கையை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாத்தறை, திஹாகொட, அத்துரலிய, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச செயலகப் பிரிவுகளில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் அவதானத்துடன்...
ஒருகொடவத்த பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்களும் 34 அதிகாரிகளும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை திணைக்கள அதிகாரி...
நேற்று (06) நடைபெற்ற 2023 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில்,பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 81 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.ஹைத்ராபாத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய...
கனடாவில் இருந்து கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு பரிசாக அனுப்பப்பட்ட மூன்று பொதிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், 16 கிலோ குஷ் போதைப்பொருளும் 01 கிலோ ஐஸ்...
பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன மற்றும் இராணுவ தளபதி விக்கும் லியனகே ஆகியோர் தம்மை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குற்றம் சுமத்தியுள்ளார். இராணுவ உயர் அதிகாரிகளின் வாகன பயன்பாடு தொடர்பில் தாம் சுட்டிக்காட்டியதற்காக...
மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் 81 ரக மோட்டார் குண்டு ஒன்றினை கொக்குவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.மட்டக்களப்பு பிள்ளையார் அடி ஆற்றங்கரை பகுதியில் மோட்டார் ரக குண்டு ஒன்று இருப்பதை அவதானித்த கடற்றொழிலாளர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்...
அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த விலை பட்டியல் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த...