எட்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாத மருந்துகளுக்கான விலை சூத்திரத்தை தயாரித்து நடைமுறைப்படுத்த தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், இறக்குமதியாளர், விநியோகஸ்தர் மற்றும் சந்தைப்படுத்துபவர் ஆகியோருக்கு இடையேயான ஒப்பந்தத்தின் பேரில்...
சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் விசேட அறிவிப்பொன்றில் இதனைத்...
கடும் மழை காரணமாக பெரகல – வெல்லவாய ஏ4 வீதிக்கு கீழே பிளாக்வுட் பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.இன்று (08) காலை 8.00 மணியளவில் குறித்த மண்மேடு...
இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதில், மேயர் ஒருவர் உட்பட 22 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் இன்று...
கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை திருப்பி அழைத்துக்கொள்ளுமாறு இந்தியா கனடாவை வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில், கனடாவும் வேண்டும், இந்தியாவையும் விடமுடியாது என்னும் மன நிலைமையில் அமெரிக்கா முதலான...
கனடாவில் இன்று அதிகாலை நிகழ்ந்த விமான விபத்தொன்றில் இந்திய விமானிகள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், சிறிய விமானம் ஒன்று, இந்திய நேரப்படி, அதிகாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதாக...
நிதி அமைச்சருக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட நாணய கொள்கை கட்டமைப்புசார் உடன்படிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இலங்கை மத்திய வங்கியானது காலாண்டு முதன்மைப் பணவீக்க வீதத்தை 5 சதவீத இலக்கில் பேணுவதனை செயல்நோக்காக கொள்ளவேண்டும்...
கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அவரது 55 வயது வரை வேதனம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவையின் அனுமதிக்கமைய கடமையின்போது மரணமடைந்த பயிலுனர் பொலிஸ்...
அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அதிக மழையுடனான வானிலை காரணமாக மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வீதி போக்குவரத்து அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.அதிவேக வீதிகளில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு...
மலேசிய வௌிவிவகார அமைச்சர் சம்ப்ரி அப்துல் காதிர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (08) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.எதிர்வரும் 09 ஆம்...