பிரதான பாதையில் தொடருந்து சேவைகள் மேலும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடருந்து சேவை தடங்கல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பதுளையில் இருந்து கொழும்பு...
தனிமைப்படுத்தப்பட்ட பிரித்தானியாவுக்கு சொந்தமான தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் குழு, தாங்கள் பாதுகாப்பற்றதாகவும் மறக்கப்பட்டதாகவும் உணர்வதாக தெரிவித்துள்ளதோடு, பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். சிறுவர் துன்புறுத்தல் மற்றும் தங்களுக்குள்ளேயே காயங்களை ஏற்படுத்தி தற்கொலைக்கு முயற்சிப்பது...
கடந்த நாட்களை விட இன்று (19) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, 22 கெரட் 8 கிராம் தங்கத்தின் விலை 163,700 ரூபாயாக பதிவாகியுள்ளது. 22 கெரட் மற்றும் 1 கிராம் தங்கத்தின் விலை...
கடவத்த மகாமாயா மகளிர் வித்தியாலயத்தின் மாணவப் பாராளுமன்ற ஆரம்ப அமர்வில் பங்கேற்க இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்த மாணவிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அமைச்சரவையில் சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக...
தெற்கில் இடம்பெற்ற இரண்டு எழுச்சிகளும், வடக்கில் மூன்று தசாப்த கால ஆயுத மோதல்களும், மக்கள் எந்தவொரு அரசியல் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்வதில் இருந்து ஒதுக்கப்பட்டால், அவை தற்போதுள்ள முறைமையின் நியாயத்தன்மைக்கு சவால் விடும் வாய்ப்புகள் அதிகம்...
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் சுகாதார சேவையின் அம்புலன்ஸ்கள் உள்ளிட்ட போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 40,000 மெட்ரிக் தொன் டீசல் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.இந்த உதவித்தொகையை உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.பெறப்பட்ட...
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி அலுவலக அதிகாரிகளுக்கு எதிராக பீல்ட்...
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வருமானம் அதிகரித்துள்ளதோடு, அதன் வருமானம் ஆண்டின் முதல் 40 நாட்களில் 52 மில்லியன் என பதிவாகியுள்ளது. பார்வையாளர்களை கவரும் வகையில் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதுமையான திட்டங்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கும் மேம்படுத்தப்பட்ட...
கும்புக்கேட்டே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்கல, நெல்லிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 36 வயதுடைய நபர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் பெறுவதற்காக தந்தையிடம்...
வெலிமடை – டயரபா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தமது கணவர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. டயரபா பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண்...