சீரற்ற காலநிலை காரணமாக கலடுவாவ வலைய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக குழாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.இதன்படி,...
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (04) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் (05) இரண்டு...
மாலைத்தீவின் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி முகமது முய்சு அறிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 36,439 மக்கள் உயிரிழந்துள்ளனர்.கடந்த மே...
மெக்ஸிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Claudia Sheinbaum தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மெக்ஸிகோவில் சுமார் 200 வருடங்களின் பின்னர் பெண்ணொருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.மெக்ஸிகோவின் முன்னாள் நகர மேயரும் சுற்றுச்சூழல் தொடர்பான விஞ்ஞானியுமான Claudia...
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி 0112 421 820 மற்றும் 0112 421 111 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பாதிப்புகள் தொடர்பில் அறிவிக்க முடியும்...
நாட்டில் தற்போதைய சீரற்ற காலநிலையுடன் கூடிய அனர்த்த நிலைமை காரணமாக, நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண...
ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி, அதிகபட்ச சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என சிமென்ட் நிறுவனம்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (04) பல மாவட்டங்களில் பாடசாலைகள் நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.விபரம் வருமாறுசப்ரகமுவ மாகாணம்* இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்* கேகாலை மாவட்டம் – அனைத்து...
நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி இந்த வருட ஆரம்பத்தில் இருந்து கடந்த மாதம் வரை 24,920 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கடந்த மாதத்தில்...
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் 2ஆம் மதிப்பாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கூட்டத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கூட்டம் சீசெல்ஸில் இன்று (03) ஆரம்பமாகின்றது.இந்தநிலையில்...