Connect with us

உள்நாட்டு செய்தி

நாளை பாடசாலைகள் மூடப்படுவது குறித்து சிறப்பு அறிவிப்பு

Published

on

  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (04) பல மாவட்டங்களில் பாடசாலைகள் நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விபரம் வருமாறு
சப்ரகமுவ மாகாணம்
* இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
* கேகாலை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்தென் மாகாணம்
* காலி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
* மாத்தறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்மேல் மாகாணம்
* களுத்துறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
* கொழும்பு மாவட்டம் – ஹோமாகம வலயம்
இதேவேளை, பாடசாலைகள் நடைபெறாது என அறிவிக்கப்படாத அனைத்து மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் நாளை (04) பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாளைய காலநிலையின் அடிப்படையில் மாகாண அதிகாரிகள் வலய பணிப்பாளர்களுக்கு அறிவித்து பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பார்கள்.