உள்நாட்டு செய்தி கொழும்பில் ஆபத்தான 150 கட்டுமானங்கள் ! Published 1 year ago on March 23, 2024 By janushika sivarajan கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.இதனை ஆவணப்படுத்தி குறித்த கட்டுமானங்களை அகற்றுமாறு உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Related Topics:Featured Up Next இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு Don't Miss விபத்தில் 3 பிள்ளைகளின் தாய் பலி : மூவர் காயம் ! Continue Reading You may like தேநீரின் விலை அதிகரிப்பு எரிபொருட்களின் விலையில் மாற்றம் முட்டைகளுக்கு 18 சதவீதம் வற் வரி ! பசுபிக் கடலில் நிலநடுக்கம்! இன்றைய வானிலை 2025.04.01 ஹம்பாந்தோட்டை பகுதியில் துப்பாக்கி சூடு! Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ