Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைக்கு கிடைக்கவுள்ள அமெரிக்க டொலர்கள்!

Published

on

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் 2ஆம் மதிப்பாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கூட்டத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கூட்டம் சீசெல்ஸில் இன்று (03) ஆரம்பமாகின்றது.இந்தநிலையில் இலங்கை தொடர்பான மதிப்பாய்வின் பின்னர் இலங்கைக்கு மேலும் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *