பதவி உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (09) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளயடுத்து நேற்றிரவு அஞ்சல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன. ரயில் பருவகால...
சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.நேற்று நள்ளிரவு (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இன்று (10) மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதுவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்...
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோரின் கோரிக்கையின்படி சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின், 18% வெட் வரியை 21% ஆக உயர்த்த வேண்டும்.-பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தேர்தலில் வெற்றிபெற முடியாத சில தரப்பினர் நாட்டின் ஸ்திர நிலையை சீர்குலைக்கும்...
அரச துறையைச் சேர்ந்த சிலர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், ஜுலை 10ஆம் திகதியன்று பதிவு செய்யப்பட்ட ஏழு இலட்சத்து எட்டாயிரத்து இருநூற்று முப்பத்தொரு (708,231) ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவை இன்று (09) வங்கிகளுக்கு...
2030 ஆம் ஆண்டாகும்போது, நாட்டை நிலையான மற்றும் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் ‘விஷன் 2030’ ஜனாதிபதிக்கு கையளிப்பு 2030 ஆம் ஆண்டாகும்போது இலங்கையை நிலையான மற்றும் முழுமையான அபிவிருத்தியை நோக்கி வழிநடத்தும் வகையில்...
லங்கா ப்ரிமியர் லீக் தொடரில் கண்டி ஃபெல்கன்ஸ் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு லங்கா ப்ரிமியர் லீக் போட்டியின் ஆடை, பொருட்கள் தொடர்பான சட்டத்தை மீறியமைக்காக 11 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அண்மையில் நடைபெற்ற...
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு , மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜூலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்றுத் தரம் அல்லாத...
மொனராகலை பகுதியில் எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தொம்பகஹவெல, மஹாயாய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.இவர் மற்றுமொரு நபருடன் இணைந்து...
இன்றைய தங்க நிலவரப்படி24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 94 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது....