நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள 11 பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று இரவு 8 மணி...
அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளையும் (09),சுகயீன விடுமுறையில் சென்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அஞ்சல், நில அளவையாளர்,...
உடன்பாட்டுடன் நடத்தப்பட்டு வந்த அந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைவோம் எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்றுப் பிரதமர் – ஆர். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சிறப்பாக வகித்த ஒரு...
-பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு சிலர் அரச ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு செய்யச் சொன்னபோதும், நான் அதனை செய்யவில்லை -பொருளாதார அச்சுறுத்தலில் இருந்து நாடு மீண்டுவரும் இவ்வேளையில் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைவரதும்...
மாரவில பகுதியில் அரிய வகை வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சுமார் 1 கிலோ எடையுடைய சங்கை சந்தேக நபரிடம் இருந்து போலீசார் மீட்டு கருவலகஸ்வெவ...
கொழும்பு முகத்துவார் பகுதியில் சிற்றோடைகள் மற்றும் கால்வாய்ப்பகுதிகளில் நீரோட்டம் அதிகம் இருப்பதால் முதலைகள் அப்பகுதிகளில் சுற்றி வருவதால் மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்து பிரதேசம் மக்கள் பல முறை புகார் தெரிவித்த போது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை...
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் முட்டைகளுக்கு 15% VAT வரி அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.டி.ஆர். அழககோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக அடுத்த வருடம் முட்டையின் விலை மேலும்...
க.பொ.த (உ/த) மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்தொகையை ஜூலை 12...
அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தபால் ஊழியர்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில்...