Connect with us

உள்நாட்டு செய்தி

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி ; 6 பேர் கைது! 

Published

on

 

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதி ஒன்றில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி நடத்தி வந்ததாகக் கூறப்படும் இடத்தை சுற்றிவளைத்த கல்கிஸ்ஸை பொலிஸார் 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *