Connect with us

உள்நாட்டு செய்தி

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு…!

Published

on

மொனராகலை பகுதியில் எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தொம்பகஹவெல, மஹாயாய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.இவர் மற்றுமொரு நபருடன் இணைந்து தனது வயலுக்கு சென்றிருந்த போதே இவ்வாறு காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *