சகல கிறிஸ்தவ தேவாலங்களுக்கும் இன்று (24) நள்ளிரவு மற்றும் நாளை (25) காலை வேளைகளில் விசேட பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் உரிய அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...
மேலும் 406 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,045 ஆக உயர்ந்துள்ளது.
அவிசாவெல, கொஸ்கம மற்றும் ருவனவெல்ல ஆகிய பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.நேற்று (23) அவிசாவெல பிரதேசத்தில் 99 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்...
அடுத்த வருடம் 2021 பாடசாலையின் புதிய தவணை ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும். தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்கள் அன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான...
நேற்றைய (23) தொற்றாளர்கள் – 580மொத்த தொற்றாளர்கள் – 38,639மொத்த உயிரிழப்பு – 184திவுலப்பிட்டிய, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 34,960குணமடைந்தோர் – 29,882சிகிச்சையில் – 8,573 மருதனார்மடம் சந்தை கொத்தணி – 103
வெல்லம்பிட்டிய லக்சத செவண மாடி குடியிருப்பு தொகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல் திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர மற்றும் தினநகர் ஆகிய பகுதிகள் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹள, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம மற்றும் கஹவத்த ஆகிய பிரதேசங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிப்பவர்களின் சடலங்களை புதைப்பதா? எரிப்பதா? என்பதை தீர்மானிக்க முன்னர் பௌத்த, இந்து மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடியிருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 38,407 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 348 பேருக்கு கொவிட் 19 தொற்றுக்கு ஏற்பட்டதை அடுத்தே மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை...
இங்கிலாந்தில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்துவதா? இல்லையா என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ...