கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சை இடம்பெறும் என...
அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
14 ஆவது IPL கிரிக்கெட் போட்டி இன்று (09) சென்னையில் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் (RCB) அணிகள் மோதுகின்றன.
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ். மாநகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை இரவு பொலிஸ்...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ஆறு பேர் கொண்ட புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் தலைவராக பிரமோத்ய விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் ரொமேஸ் கலுவித்தாரனஹேமந்த விக்கிரமரத்ன,வருண வரகொட,எஸ்.எச்.யூ. கர்னின்,திலக நில்மினி குணரத்ன ஆகியோர்...
T20 கிரிக்கெட் தொடருக்கான பந்துவீச்சாளர்கள் பட்டடியலை ICC வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையணியின் லக்ஸான் சந்தகென் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் முதல் 10 வீரர்களுக்குள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் முறையே 9 ஆம் 10 ஆம் இடங்களை...
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக தான் களமிறங்கும் விரும்பமுள்ளதாக முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். எனினும் அது குறித்து கட்சி விரைவில் முடிவெடுக்கும்...
பொகவந்தலாவ போகவன லின்ஸ்டன் தோட்ட மக்கள், தோட்ட அதிகாரிக்கு எதிராக ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டுமானால் நாளொன்றுக்கு பச்சைத் தேயிலை 20 கிலோவை எடுக்க வேண்டும் என தோட்ட அதிகாரி...
O/L பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு அடிப்படைவாத வகுப்புக்களை நடாத்திய இரண்டு நபர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒலுவில் பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக...
யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவையை இன்று (08) தொடக்கம் மீளத் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர் அல்லது...