Connect with us

உள்நாட்டு செய்தி

O/L மாணவர்களுக்குஅடிப்படைவாத வகுப்புக்களை எடுத்த இருவர் கைது

Published

on

O/L பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு அடிப்படைவாத வகுப்புக்களை நடாத்திய இரண்டு நபர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒலுவில் பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

30 மற்றும் 39 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.