சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கம் இலங்கை அரசியல் யாப்புக்கு அமைவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிலாளர் உரிமைகளையும் நலன்களையும் சட்டத்திட்டங்களையும் பாதுகாப்பதற்காக மலையகத்தில் அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ் என்ற புதிய தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளதாக அதன் பொதுச்...
சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனபாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷரப் முதுநபின் தெரிவித்துள்ளார். நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 32 இலட்சம் ரூபா பெறுமதியாக தடைச்செய்யப்பட்ட பொருட்கள் சிலவற்றை கடத்திய அறுவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் கடற்பகுதியில் வைத்து நேற்றிரவு 11.30 அளவில் குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ஆறு இலங்கையர்கள்...
இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை இன்று (10) அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 வருடங்கள் பழமையான...
சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். புத்தாண்டுக்கு முன்னர் இந்த நிவாரண கொடுப்பனவை...
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் மோட்டர் சைக்கில் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று (09) மாலை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அண்மை காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால் தனிமையில் செல்லும்...
IPL முதல் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மும்பை இந்தியண்ஸ் அணியை 2 விக்கெட்டுக்களால் வெற்றிக் கொண்டது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159...
ரயில்வே எஞ்ஜின் ஊழியர்கள் சங்கம் மற்றும் ரணில்வே நடத்துனர்கள் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய பணி பகிஸ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. ஆனால் தமது கோரிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்குள் தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் பணிபகிஸ்கரிப்பில்...
1000 ரூபாய்காக போராடியவர்கள் யார் என்பதை தொழிலாளர்கள் அறிவார்கள் என இ.தொ.கா சிரேஸ்ட உபத் தலைவர் கணபதி கனகராஜ் கூறியுள்ளார். கொட்டகலையில் இன்று (09) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்மான் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
இங்கிலாந்து இளவரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், உடல் நலக்குறைவால் இன்று (09) காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இளவரசர் பிலிப். தனது 99 வயதில் உடல் நலக்குறைவால் காலமாயியுள்ளார். வின்ஸ்டர் அரண்மனையில் வைத்து...