எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக பஸ்கள், ரயில்கள் விசேடசேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதற்கான நேர அட்டவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து அதிகாரசபை, ரயில்வே திணைக்களம்,...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்hவது டெஸ்ட் போட்டியும் வெற்றித் தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. கடந்த 29 ஆம் திகதி மேற்கிந்தியதீவுகளின்...
நுவரெலியா, இராகலை பகுதியிலுள்ள குளத்துக்கு நண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளார். இன்று (02) நண்பகலே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என இராகலை பொலிஸார் தெரிவித்தனர். இராகலை சூரியகாந்தி தமிழ் மகா வித்தியாலயத்தில்...
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக மன்னார் எடுத்து வரப்பட்டது. மன்னார் மாவட்டம் முழுதும் உள்ள கத்தோலிக்க...
கடந்த ஆட்சியில்போல் தேர்தல் இழுத்தடிக்கப்படாது. மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். தேர்தல் முறைமை குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும்.” – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க...
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் இறுதி அடக்க நாளான எதிர்வரும் திங்கட்கிழமை மன்னார் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினத்தை அனுஸ்ரிக்குமாறு...
புனித வாரத்தின் இறுதி நாட்களில் அனைத்து தேவாலயங்களுக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே அச்சமின்றி சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து வழிப்பாடுகளில் ஈடுப்படுமாறும் அவர் அனைத்து கிறிஸ்தவர்களையும் கேட்டுள்ளார்....
உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்று (02) கிறிஸ்து இயேசுவின் மரணத்தை நினைவுக்கூறும் புனித வெள்ளிக்கிழமை தினத்தை பக்தியோடு நினைவுகூறுகின்றனர். கடந்த 31 ஆம் திகதி விபூதி புதனுடன் ஆரம்பித்த புனித வாரத்தின் மிக முக்கியமான நாளாக...
பொகவந்தலாவ தொண்டமான்புறம் வீடமைப்பு திட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு இன்று (01) கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே இவர்களுக்கு கொவிட் தொற்று...
நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் இன்று (01) ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 13 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் மூன்று வீடுகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த மூன்று வீடுகளிலும் இருந்த 15 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தின் போது, எவருக்கும்...