உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரின் கீழான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் கிரிக்கட் அணி நேற்று (12) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு நாள் பயிற்சிப் போட்டி...
சஹ்ரானின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருந்து விட்டு சமூகத்தின் மீது பழிபோடுவதை ஏற்க முடியாது என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.72 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29.58 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நாளை மறு தினம் முதல் (14) புனித நோன்பை நோற்குமாறு முஸ்லிம்களுக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது. இன்று தலைப் பிறை தென்படாமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.
ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹட்டன் நகர பிரதான வீதியில் பஸ்ஸின் சில்லில் சிக்குண்ட இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலே பலியானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் மக்கள் வங்கிக்கருகில் இன்று பிற்பகல் 02...
பரம்பரை அரசியல் கேள்விக்குட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று(12) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
அரசாங்கத்தால் சிரேஸ்ட பிரஜைகளுக்கு மாதந்தம் வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவை பெற மலையக பகுதிகளில் வாழும் முதியவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கொடுப்பனவை பெற இன்று (12) காலை முதல் ஹட்டன், பொகவந்தலாவ...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.66 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.98 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29.48 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
ஜா-எல, நிவந்தம பிரதேசத்தில் 13 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளால் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த...
இலங்கை விமானப்படை வீரரான ரொஸான் அபேசுந்தர, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஸ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி புதிய ஆசிய சாதனையொன்றை படைத்துள்ளார். அவர் நீந்திச் சென்ற மொத்த தூரம் 59.3 கிலோ...