Connect with us

உள்நாட்டு செய்தி

“ஒத்திவைக்கப்படும் பரீட்சைகள்”

Published

on

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சை இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையை ஒக்டோபர் மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் 2021 ஆம் ஆண்டுக்கான O/l பரீட்சையை 2022 ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் மேலும் தெரிவித்தார்.