மொத்த கொவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 144 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றிரவு மேலும் இருவர் உயிரிந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமையவே கொவிட் மரணங்களின் இவ்வாறு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கொழும்பு 15 பகுதியை சேர்ந்த...
மேலும் 335 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,072 ஆக உயர்வடைந்துள்ளது. முப்பதாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவான 95 ஆவது...
மேலும் 326 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,203 ஆக உயர்வு. – இராணுவத் தளபதி –
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று (07) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட புளுமெண்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லிம்பிட்டிய விஜயபுர கிராம சேவகர் பிரிவுகள் என்பன...
மேலும் 362 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,590 ஆக உயர்வடைந்துள்ளது.
நாளை காலை 05.00 மணி முதல் கொழும்பு மாவட்டத்தின் புளுமென்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...
நேற்று 7 கொவிட் மரணங்கள். மொத்த மரணங்களின் எண்ணிக்கை 137. நேற்று உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம் பண்டாரகம பகுதியில் வசித்த 91 வயதான ஆண். 53 வயதான ஆண் கைதி. தெமட்டகொட பகுதியை சேர்ந்த 56...
பிரித்தானியாவில் பைசர் மற்றும் பயான்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இங்கிலாந்தின் போர்முலா வன் கார் பந்தய சாம்பியன் லீவிஸ் ஹாமில்டனுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
கொழும்பு மாநகர எல்லையில் கொவிட் 19 பரவல் எதிர்வரும் நாட்களில் குறைவடையலாம் என தொற்று நோய் ஆய்வு பிரிவின் தலைவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை...