Connect with us

உலகம்

இந்தியாவில் தடுப்பூசி

Published

on

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

‘கோவிஷஸ்ல்ட், கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகளின் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்தோம். இந்த ஆய்வின் முடிவில் கோவிஸ்ல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கி உள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு இந்த மருந்துகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.’ என்றார்.