உலகக் கிண்ண T20 தொடரின் சுப்பர் 12 சுற்றில் சுற்றில் பங்களாதேஸ் அணியை 5 விக்கெட்டுக்களால் இலங்கையணி தோற்கடித்துள்ளது. 172 என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கையணி 18.5 ஓர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து இலக்கை...
T20 உலகக் கிண்ண சுப்பர் 12 தொடரில் நேற்று இரவு இடம்பெற்ற இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. இதேவேளை, இன்று 3.30 க்கு சார்ஜாவில்...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20 உலகக் கிண்ண சுப்பர் 12 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களால் திரில் வெற்றி பெற்றுள்ளது. அபுதாபியில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில்...
T20 உலகக் கிண்ண தொடரில் இன்று சுப்பர் 12 சற்றுக்கள் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி மாலை 3.30 க்கு குழு 1 க்கான போட்டியில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகள் அபு தாபியில் மோதவுள்ளன. இரவு 7.30 க்கு...
இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒத்திவைக்கப்பட்ட 5 ஆவது டெஸ்ட் போட்டியை அடுத்த வருடம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி டெஸ்ட் போட்டியை எஜ்பெஸ்டனில் அடுத்த வருடம் ஜூலை முதலாம் திகதி முதல் ஐந்தாம்...
இலங்கையணி சுப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பங்களாதேஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி நாளை மறுதினம் மாலை 3.30 க்கு இடம்பெறவுள்ளது. இதேவேளை, இன்று மாலை 3.30 க்கு அயர்லாந்து, நமிபியா அணிகள் சார்ஜாவில்...
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கல் சிலேட்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குடும்ப வன்முறை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதான சிலேட்டர் 1993 முதல் 2001 வரை அவுஸ்திரேலிய அணிக்காக...
மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது அமுலில் காணப்படும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடனான் கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக...
7 ஆவது T 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் மஸ்கட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் ஜீஷன் மசூத் தலைமையிலான ஓமன் அணி, மக்முதுல்லா தலைமையிலான பங்காளதேச அணியுடன் மோதவுள்ளது....
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானார். சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில்...