T20 உலகக் கிண்ண சுப்பர் 12 போட்டிகளில் மாலை 3.30 க்கு மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஸ் அணிகள் சார்ர்ஜாவில் மோதுகின்றன. இரவு 7.30 க்கு இடம்பெறம் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள்...
உலகக் கிண்ண T20 தொடரின் சுப்பர் 12 போட்டியில் இலங்கை அணியை அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டுள்ளது. துபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 154...
காயமடைந்த சுழல் பந்து வீச்சாளர் மகேஸ் தீக்சன இன்றைய போட்டியில் விளையாடுவார் என இலங்கையணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆதர் தெரிவித்துள்ளார். மகேஸ் தீக்சன காயம் காரணமாக பங்களாதேஸ் அணிக்கு எதிரான சுப்பர் 12 சுற்றில்...
உலகக் கிண்ண T20 தொடரின் சுப்பர் 12 சுற்றில் இன்று இரவு 7.30க்கு அவுஸ்திரேலிய எதிர்த்து இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. டுபாயில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இதேவேளை, நேற்று இரவு நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு...
IPL கிரிக்கெட் தொடரில் அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாக கொண்ட 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. IPL கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல்....
உலகக் கிண்ண தொடரின் நேற்றைய சுப்பர் 12 போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களைப் குவித்தது....
சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் பீஜிங் மரத்தன் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமு ஒக்டோபர் மாதத்தில் பீஜிங் மரத்தான் நடத்தப்பட்டுகின்றது. ஆனால் சீனாவின் மிகப்பெரிய உள்ளூர் விளையாட்டாக கருதப்படும்...
T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய நடைபெற்ற போட்டியில் ஆப்கானிதான் அணி 130 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதேவேளை இன்று (26) மாலை 3.30 க்கு இடம்பெறும்...
ICC T20 தொடரின் சூப்பர் 12 சுற்றின் 15 ஆவது போட்டி நேற்றைய தினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்தவீச தீர்மானித்தது....
இந்திய அணிக்கு எதிரான நேற்றைய T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பெற்றுக் கொண்டது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய...