2021 ஆம் ஆண்டிற்கான லங்கா பீரிமியர் லீக் (LPL) போட்டிகள் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. காலி மற்றும் யாழ்ப்பாணம் அணிகளுக்கு இடையில் முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது....
IPL தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது. டெல்லி கெப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணிகள் இந்த போட்டியில் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றிப் பெறும் அணி சென்னை...
இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து விளையாட எதிர்பார்ப்பதாக முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இது தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது
IPL தொடரில் நேற்றிரவு (11) நடைபெற்ற வெளியேறுதல் சுற்றுப் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸை (RCB) எதிர்க் கொண்ட கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. கொல்கத்தா அணியிடம் தோற்றதன் மூலம்...
LPL எனப்படும் லங்கா பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க இதுவரை 699 வெளிநாட்டு வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், சிம்பாபே, பங்களாதேஸ், தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய...
IPL தொடரில் நேற்று இரவு நடைப்பெற்ற முதலாவது பிளே ஓப் சுற்றில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக் கொண்டு இறுதி போட்டிக்குள் நுழைந்தது. நேற்றைய போட்டியில்,...
T20 உலகக் கிண்ண போட்டிக்கான உத்தியோகப்பூர்வ இலங்கையணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 5 பேரை கொண்ட அணியே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக தசுன் ச்சானக்க நியமிக்கப்பட்டுள்ளார். உபத் தலைவராக தனஞ்ஞய டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்....
IPL இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...
இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதற்கமைய, ஓமானுக்கு எதிரான T20 தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
IPL தொடரின் பிளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணி பெற்றுள்ளது. நிகர ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி பிளே ஓப் சுற்றுக்குள் 4வது அணியாக நுழைந்தது. நாளை மறுதினம் நடைபெறும்...