இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக யுவராஜ் சிங் மீது சட்டத்தரணி ஒருவர் அரியானா...
T20 உலகக் கிண்ண B பிரிவுக்கான போட்டியில் பங்களாதேஸை எதிர்க் கொண்ட ஸ்கொட்லாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டுள்ளது. இதேவேளை இன்று A பிரிவுக்கான போட்டியில் இலங்கை மற்றம் நபிபியா அணிகள் இரவு 7.30...
T20 உலகக் கிண்ண போட்டிகளின் முதலாவது போட்டியில் ஓமான் அணி, பப்புவா நிவ் கினியா அணியை 10 விக்கெட்டுக்களால் வெற்றிக் கொண்டுள்ளது.
7 அடவர் ICC T20 உலகக் கிண்ண போட்டிகள் இன்று (17) ஐக்கிய அரபு இராஜியத்தில் (UAE) ஆரம்பமாகவுள்ளன. முதல் நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. ஓமன் – பப்புவா அணிகள் முதல் போட்டியில் மாலை...
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் அணித் தலைவர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். T20 உலக கிண்ணத்திற்கு பின்னர் இந்திய அணிக்கு அவர் பயிற்சியாளர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின்...
IPL தொடரில் நான்காவது முறை கிண்ணம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு (CSK) 20 கோடி ரூபா பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. துபாயில் நடந்த IPL 2021 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியை...
2021 ஆம் ஆண்டுக்கான IPL சாம்பியன் கிண்ணத்தை CSK வென்றுள்ளது. டுபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொல்கொத்தா அணியை 27 ஓட்டங்களால் சென்னை அணி வென்றது. இது சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நான்காவது சம்பியன்...
14 ஆவது IPL தொடரின் இறுதிப் போட்டி இன்று (15) துபாயில் இடம்பெறவுள்ளது. இதில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல் கொத்தா நைட் ரயிடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இரவு 7.30...
இலங்கையணி பங்கேற்கும் அடுத்த பயிற்சி நடவடிக்கையின் போது அணியுடன் இணைந்துக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் மெத்திவ்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீண்டும் கிரிக்கெட் அணியில் இணைந்துக்கொள்ள விரும்பவதாக மெத்திவ்ஸ் தெரிவித்திருந்தார். அவரின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா...
IPL தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் விளையாட கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணி தகுதிப் பெற்றுள்ளது. நேற்று (13) இரவு நடந்த இரண்டாவது வெளியேறுதல் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ்...