சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். புத்தாண்டுக்கு முன்னர் இந்த நிவாரண கொடுப்பனவை...
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் மோட்டர் சைக்கில் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று (09) மாலை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அண்மை காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால் தனிமையில் செல்லும்...
IPL முதல் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மும்பை இந்தியண்ஸ் அணியை 2 விக்கெட்டுக்களால் வெற்றிக் கொண்டது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159...
கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாநகர மேயர் வி.மணிவண்ணன் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 200,000 ருபா சரீரப்பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பொலிஸுக்கு ஒத்ததாக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை அமைக்கப்பட்டுள்ளது என்று...
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ம் திகதியை விசேட பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
ரயில்வே எஞ்ஜின் ஊழியர்கள் சங்கம் மற்றும் ரணில்வே நடத்துனர்கள் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய பணி பகிஸ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. ஆனால் தமது கோரிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்குள் தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் பணிபகிஸ்கரிப்பில்...
புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ளவர்களை பார்ப்பதற்கு உறவினர்களுக்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய கொரோனா தொற்றுக் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்....
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சை இடம்பெறும் என...
அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
14 ஆவது IPL கிரிக்கெட் போட்டி இன்று (09) சென்னையில் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் (RCB) அணிகள் மோதுகின்றன.