Connect with us

உள்நாட்டு செய்தி

யாழ் மாநகர மேயருக்கு பிணை

Published

on


கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாநகர மேயர் வி.மணிவண்ணன் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


200,000 ருபா சரீரப்பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கை பொலிஸுக்கு ஒத்ததாக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை அமைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதுடன் தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடையை அணிந்திருந்தனர் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு பின்னர் இன்று அதிகாலை வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *