சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இம் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை மூட தீர்மானித்துள்ளதாக அந்த...
சர்வதேச காற்பந்து சம்மேளனம் (FIFA) பாகிஸ்தான் மற்றும் சாட் இராஜிய காற்பந்தாட்ட கூட்டமைப்புகளை தற்காலிகமாக தடை செய்துள்ளது. மூன்றாவது நபரின் தலையீடு உள்ளதால் பாகிஸ்தான் காற்பந்து கூட்டமைப்பை பிபா தற்காலிகமாக தடை செய்துள்ளது. இந்த தடை...
கிளிநொச்சி வலய கல்விபணிமனைக்கு முன்பாக பாரிய விபத்து சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. ஏ9 வீதியில் பயணித்த கார் மற்றும் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பகல் 12 மணியளவில் இடம்பெற்ற குறித்த...
ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் காலியாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். சட்ட ஆலோசனைகளை கருத்திற் கொண்டு ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் காலியாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நீதிமன்ற அவமதிப்பு...
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (06) காலை 7 மணி முதல் இடம்பெற்ற வாக்குப்பதிவு இரவு 7 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. இதன்படி மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக...
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவியன் இணைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரண இதனைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டது போன்று ஆயிரம் ரூபா...
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று (06) ஒரேநாளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளதுடன் அதில் 6 கோடியே 28 இலட்சம். பேர் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில்...
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (06) கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் எவ்வித...
மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து இறுதித் தீர்மானத்தை எடுக்க எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அமைச்சர்...
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடல் இன்று (05) மாலை 5.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை...