Connect with us

உள்நாட்டு செய்தி

இம்முறை புத்தாண்டில் சிறைக்கைதிகளை பார்ப்பதற்கு அனுமதி இல்லை.

Published

on


புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ளவர்களை பார்ப்பதற்கு உறவினர்களுக்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


தற்போதைய கொரோனா தொற்றுக் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் குறித்த தினங்களில் சிறைக்கைதிகளுக்கு உணவுகளை பெற்றுக்கொடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *