எம்.பி.க்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய் செலவாகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஒரு வருடத்தில் எம்.பி.க்களின் சம்பளம் வழங்குவதற்கு கிட்டத்தட்ட நூறு கோடி ரூபா செலவிடப்படுகிறது .
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய், 07 சதம் விற்பனை பெறுமதி 311 ரூபாய் 45சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின்...
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் சம்பள உயர்வு தாமதம் மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இன்னும் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (12)...
எல்பிட்டி – பிட்டிகல குருவல பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒரு உயிரிழந்தார்.சம்பவத்தில் 26 வயதான இளைஞர் ஒருவரே பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்படி, குறித்த துப்பாக்கிச் சூட்டில்...
மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கையை...
அம்பாறை திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக இடம்பெற்ற மரதன் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.இன்றைய தினம் அதிகாரிகளை அழைத்து...
முல்லைதீவு – அம்பகாமம் பகுதியிலுள்ள பழைய கண்டி வீதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் நேற்று(11) உயிரிழந்துள்ளார்.அம்பகாமம் பகுதியிலுள்ள பழைய கண்டி வீதியில் யானை தாக்கியதில் 62 வயதான வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு...
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. காரைநகருக்கு சென்று, வட்டுக்கோட்டை பகுதிக்கு திரும்பும் போது பயணித்த சிலரால் இந்த...
நாட்டிற்கு தேவையான 92 வீதமான சுகாதார நாப்கின்கள் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அவற்றிற்கு வரி அறவிடப்படுவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.தல்துவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு...
நுவரெலியா – நானுஓயா பகுதிக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் நானுஓயா விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், நாளை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது நடவடிக்கையானது,...