கொழும்பு, கெஸ்பவை பிரதேசத்தில் தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு தமிழ் மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்பு நகர் பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய யோகேந்திரன் முகுந்தன் என்ற...
– உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் கல்வியின் மூலம் மட்டுமே வறுமையை முழுமையாக ஒழிக்க முடியும் – ஜனாதிபதி அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க...
நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக...
கொழும்பு – மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32 வயதான இந்த பெண் மருதானை பொலிஸாரால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்....
பயணிகள் போக்குவரத்திற்கு பாதுகாப்பான மற்றும் உயர்தர பஸ்களை பயன்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அதன்படி, நாட்டில் பயணிகள் போக்குவரத்திற்காக புதிய பஸ்களை பெறுவது தொடர்பாக போக்குவரத்து அமைச்சகம் பல நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக...
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் நகைப்பிரியகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். செவ்வாய்கிழமையான நேற்று (21 ) சென்னையில்...
திருகோணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூதூரின் தாழ் நிலப்பகுதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன. குறித்த வெள்ள நீரினை வடிந்து ஓடச் செய்ய மூதூர் பிரதேசபையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த இரு...
இன்று 2025 ஜனவரி 22 மதியம் 12.00 மணிக்கு, சேனாநாயக்க சமுத்திரத்தில் உள்ள அனைத்து நீர்த் தடைகளின் கதவுகளும், 2½ அடியளவிற்கு திறக்கப்படும். மக்கள் தயார் நிலையில் இருக்கவும். அதிலும் குறிப்பாக தாழ்நிலப் பகுதியில் வசிக்கும்...
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், நுகர்வோர் இன்று (22) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை...
கட்டாரிலிருந்து மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் இலங்கை வந்த நிலையில் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் கணக்கொன்றினுள் பிரவேசித்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து பாரிய நிதிமோசடியில் குறித்த நபர் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சந்தேக நபர்...