இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை. இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினமான இன்று (14) காலை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு...
நமுனுகுல – கனவரெல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உணவு விஷமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் இன்று காலை திடீரென சுகவீனமடைந்த நிலையில், பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது...
பெலியத்தவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கரையோர ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர்...
மருத்துவமனைகளுக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் சுகாதார ஊழியர்கள் இன்று (12) நண்பகல் 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாளர் ரவி குமுதேஷ்...
ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இவ் விலை கூறப்படு அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் சுற்றி வளைப்புக்களின் போது, ஆயிரத்து 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 39 பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. அவர்களில் 46 பேர் தடுத்து வைத்து...
கடந்த சில நாட்களாக சந்தையில் மிக அதிகமாக இருந்த காய்கறிகளின் விலை, மிக வேகமாக குறைந்து வருவதாக நுகர்வோர்கள் கூறுகின்றனர். மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், கறிமிளகாய் போன்ற காய்கறிகளின்...
வட்டுக்கோட்டை, பொன்னாலையில் தம்பதியினர் கடத்தப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தம்பதியை நேற்றிரவு(11) கடத்திச்சென்ற சிலர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கணவனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான...
கொழும்பு-பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் இருந்து வீழ்ந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை கெமுனுபுர பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பொடிமெனிக்கே...