Connect with us

Helth

புதிய வைரஸ் நாட்டுக்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை

Published

on

இங்கிலாந்தில் பரவிவரும் புதியவகை வைரஸ நாட்டுக்குள் பரவாமல் கட்டுப்படுத்துவத அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய் ஆய்வு பிரிவின் தலைவர் சுதத் சமரவீர கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இதனை கூறினார்.

இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகள் விமானங்களும் இத்து செய்யப்பட்டுள்ளளது.

ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலகில் 40 நாடுகள் பிரித்தானியாவுக்கான விமான சேவைகளை இடை நிறுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.