நியூசிலாந்துக்கு எதிரான முதல் t-20 போட்டியில் இலங்கை மகளீர் அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 101 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய...
நாளை (17) நடைபெறவுள்ள சாதாரண தரப்பரீட்சை தொடர்பாக இன்று (16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தப் பரீட்சையில் 398,182 பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சம்பூர் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்...
பாணந்துறை இருந்து கொழும்பு கோட்டை நோக்கும் நோக்கி பயணிக்கும் புகையிறதும் இந்திர கோளரின் காரணமாக சற்று தாமதமாக வரும் என்று தொடர்வது தன்னைக் களத்தின் பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது
நீதிமன்ற வளாகத்தில் கனேமுல்ல சஞ்சீவ என்ற குற்றவாளியை சுட்டுக் கொல்ல உதவிய சந்தேகப் நபரான பெண் இஷாரா செவ்வந்தியை இரண்டு வாரங்களாக பொலிஸாரால் பிடிக்க முடியாமல் உள்ளது.இன்னும், காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினரும்...
வேலையில்லா பட்டதாரி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டார்களினால் இன்று (04) நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொல்துவ சந்தியில் இந்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வீதிகளை மறித்து பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் தெரிவித்துள்ளது. ஆணைக்குழுஇதன்படி எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.