Connect with us

Helth

நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

Published

on

நாட்டில் நேற்றைய தினம்( 7) கொவிட் 19 தொற்றுக்குள்ளான 3 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானேரின் எண்ணிக்கை 671722ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.