வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (21) நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற சென்ற நோயாளிகள் கடும் சிரமங்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர். 7 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தே நாடளாவிய ரீதியில் இந்த...
2022 ஜனவரி 1 முதல் பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாரதர அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான 35 வயது ரபெல் நடால் (ஸ்பெயின்) அபுதாபியில் கடந்த வாரம் நடந்த உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் கண்காட்சி போட்டியில் பங்கேற்றார். இந்த நிலையில் போட்டி...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27.57 கோடியை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது 27,57,51,557 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,73,03,882 பேர் குணமடைந்துள்ளனர்....
இன்று (21) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் – 177 ரூபாஒக்டேன் 95 ரக பெட்ரோல் – 207 ரூபாஒட்டோ டீசல்...
தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காது இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அற்புதமான பாடம் புகட்டியுள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கேகாலை புனித மரியாள் தேவாலயத்தை அடிப்படையாகக் கொண்டு கேகாலை புனித மரியாள்...
ஏசஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட்டில் 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இதன்படி 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது டெஸ்ட்...
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 39...
இந்தியா முழுவதும் ஓமைக்ரோன் பாதிப்பு எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது. மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. மராட்டியத்தில் 54, தலைநகர் டெல்லி 22, தெலுங்கானா 20, ராஜஸ்தான் 17, கர்நாடகா 14, குஜராத் மற்றும் கேரளா...
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து நேற்று (19) கருத்து தெரிவிக்கும் போதே அவர்...